அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானம் – மலேசியாவின் முதல் டிஜிட்டலைசேஷன் கோவில்
வணக்கம், நான் ராஜசீலன், அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர்.
இன்று எங்கள் ஆலயத்தின் சில முக்கியமான அறிவிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
முழுமையான டிஜிட்டல் மாற்றம்
எங்கள் ஆலயம், மலேசியாவில் முழுமையான டிஜிட்டலைசேஷன் (Full Digitalisation Concept) நடைமுறைப்படுத்தும் முதல் கோவில் ஆகும்.
இதன் முதல் கட்டமாக, நாங்கள் Grasp Software Solutions நிறுவனத்துடன் இணைந்து, Temple Management Software மூலம் கோவில் கணக்கியல் மற்றும் நிர்வாக முறைமைகளை டிஜிட்டல் வடிவமைப்பாக மாற்றியுள்ளோம்.
பக்தர்களுக்கான நன்மைகள்
கோவில் வருமான மேலாண்மை
முழுமையான நிர்வாகம்
ராஜமாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில், கல்யாண மண்டபம், ரெஜிஸ்டர் திருமண முறை, ஹிந்து கிரிமட்டோரியம், கடவரிசைகள், நிலப்பரப்புகள் உள்ளிட்ட அனைத்தும் மெல்ல மெல்ல டிஜிட்டல் சிஸ்டத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
எதிர்கால திட்டங்கள்
நிறைவுரை
“ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் நம்ம பக்தர்களுக்கு தேவைப்படுகிறதா இல்லையா என்பது ஒரு கேள்வி. ஆனால் முக்கியமானது என்னவென்றால், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இந்த டிஜிட்டல் மாற்றம் நிச்சயமாக பலனளிக்கும்.”
முழு உரையை காண: YouTube Video Link